Thursday 17 August 2017

தேவி சரணாகதி சுலோகம்



Image may contain: 2 people, people smiling, text


தேவி சரணாகதி சுலோகம்!

நல்ல வரனை, நல்ல குடும்பத்தில் பிறந்தவரை, உயர்நிலை அலுவலில் இருப்பவரை, இனிய குணமுடையவரை மணவாளனாய் அடைய விரும்பும் பெண்கள் பின்வருமாறு செய்ய வேண்டும்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி, பத்தி ஏற்றி, பசும்பாலில் கல்கண்டு இட்டு, நிவேதனமாய் வைக்க வேண்டும். பின்பு கீழ்க்கண்ட, 'தேவிசரணாகதி' சுலோகத்தைத் தினசரி 108 முறை கூறினால் நல்ல கணவரைப் பெறுவார்கள்.

"ஸைவகாலே மகாமாரி, ஸைவ ஸ்ருஷ்டி பவத்யஜா 
ஸ்திதிம் கரோதி பூதானாம் ஸைவ காலே ஸனாதனீ
பவகாலே ந்ருணாம் லஷ்டி விருத்தி ப்ரதா கிருஹே/"

என்னும் சுலோகத்தை, அம்பாளை வழிபட்டு தியானித்துக் கூறவேண்டும்.

உங்கள் திருமண வைபவங்களுக்கு தேவையான திருமண அழைப்பிதழ்கள் வாங்க பிரனவ் கார்ட்ஸ் வாங்க...!


No comments:

Post a Comment