Thursday 3 August 2017

ஆடிப்பெருக்கின் சிறப்பு


ஆடிப்பெருக்கின் சிறப்பு

 
இந்த நாளில் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.தமிழ்நாட்டில் சில பெண்கள் தங்க நாணயங்களை தங்கள் தாலிக்கு சேர்க்கும் பழக்கத்தைச் செய்கிறார்கள். சில பெண்கள் அந்த நாளில் தங்க ஆபரணங்களை வாங்குகிறர்கள். இந்த நாளில் காவேரி நதியை வணங்குவது மிகச்சிறப்பு. புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியர் இந்நாளில் தாலி கோர்த்து அணிந்து சிறப்பு வழிபாடு செய்தால் நல்லது.


No comments:

Post a Comment