Thursday 24 August 2017

Best Wedding Cards Collection in Madurai.

No automatic alt text available.


கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?

முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக.

இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும்,

மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக…

நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக…

5-ஆவது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக…

6-ஆவது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு…

7-ஆவது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க… தாலிக்கு அதாவது, `நம் குடும்பம் இனிமேல் ஒன்று.


for Online Purchase www.pranavcards.com

No comments:

Post a Comment