Tuesday 30 May 2017

மனவறையை சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?




மனவறையை சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்? எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம் பூமியே வலப்புறமாய்ச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கால், கையைவிட வலது கால், கை பலம் வாய்ந்தவை . ‘சக்தியோடு வாழ’நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நன்று என இந்துக்கள் நம்புகிறார்கள்



No comments:

Post a Comment