Thursday 14 February 2019

Invitation Cards In Madurai

Invitation Cards In Madurai

 
http://www.pranavcards.com/
 
 
கல்யாணத்தடை நீக்கும் கதிர் நரசிங்கப் பெருமாள்

இந்த கோயிலில் க்ஷேத்திர பாலகர் என்ற அந்தஸ்தில் தெற்கு நோக்கி அனுக்ரக பைரவர் வருகிறாள். பொதுவாக அவருக்குப் பின்னல் ஒரு நாய் இருக்கும். ஆனால், இங்கு இரட்டை நாய்கள் துணையாக உள்ளன. பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று, வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

இங்கு அக்னி மூலையில் வீரமாக ஆஞ்சநேயர் இருப்பது சிறப்பாகும். தொரடர்ந்து 9 சனிக்கிழமை 9 முறை ஆஞ்சநேயரைச் சுற்றி வந்தால், தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெரும் திருமணமாகாத பெண்கள், ஆஞ்சநேயர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

கதிர் நரசிங்கப் பெருமாளை வழிபட்டால் ஜாதகத்தில் சூரியதசையால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். திருமணத் தடை நீங்கவும், நல்வாழ்க்கை அமையவும் பெண்கள் கதிர் நரசிங்கப் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

Select Your Unique Wedding Cards Online Now @ https://bit.ly/2kKAq5h

Address : 100, kamarajar salai, Opposite to Nirmala School, Madurai - 625009.

Call Us: 84899 28780

For Trade Enquiries - 8489928773
 

No comments:

Post a Comment