Tuesday 4 April 2017

Wedding Cards Online



வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னிசாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும்.
ஹோமத்தின் மூலம் நவகிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும்.ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது.ஹோமப்புகை உடலுக்கும்,மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சா¢யாகும்.





No comments:

Post a Comment