Sunday 17 September 2017

கணையாழி எடுத்தல்


கணையாழி எடுத்தல்


Image may contain: 3 people, people smiling

மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும் போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் கணையாழியை தேடி எடுக்க வேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது நம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கணையாழி எடுத்தல்

No comments:

Post a Comment