Tuesday 5 September 2017

திருமணத்தில் கும்பம் ஏன் வைக்கப்படுகிறது?



No automatic alt text available.



கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி, கும்பத்தில் பாவிக்கப்படும்.

* கும்பவஸ்திரம் - உடம்பின் தோல்

* நூல் - நாட நரம்புகள், குடம் - தசை 

* தண்ணீர் - இரத்தம், நவரத்தினங்கள் - எழும்பு 

* தேங்காய் - தலை, மாவிலை - தலைமயிர்

* தருப்பை - குடுமி, மந்திரம் - உயிர் ஆகியவற்றை குறிப்பிடுகிறது.


No comments:

Post a Comment